×

கொல்லிமலையில் வரும் 1,2 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த வல்வில் ஓரி விழா ரத்து

நாமக்கல்: கொல்லிமலையில் வரும் 1,2 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த வல்வில் ஓரி விழா ரத்து செய்து நாமக்கல் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கொல்லிமலைக்கு வரவேண்டாம். மீறி வந்தால் வாகனங்கள் பறிமுதல் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : festival , Kollimalai, Valvil Ori Festival, canceled
× RELATED திருமயம் அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு